காபூல் விமான நிலையம் அருகே தற்கொலை குண்டுதாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பிரித்தானியர்களுக்கு பாதிப்பு எதுவும் எற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இன்று தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. விமான நிலையத்தின் நுழைவு வாயில் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விமான நிலையத்தில் தாக்குதல் நடந்தாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை இங்கிலாந்து தொடர்ந்தும் முன்னெடுக்கும் … Continue reading காபூல் விமான நிலையம் அருகே தற்கொலை குண்டுதாக்குதல்!